Lord Murugan

No posts found.

வடபழனிஆண்டவர் திருக்கோவில் பௌர்ணமி பூஜை

வடபழனிஆண்டவர் திருக்கோவில் பௌர்ணமி பூஜை

திருச்சிற்றம்பலம். மகிழ்வுடன் வாழ்க

 வடபழனி திருக்கோவிலை உருவாக்கிய சித்தர்கள் மற்றும் வடபழனிஆண்டவர் பக்தர்களுக்கு வணக்கம்..

10..6..2025  செவ்வாய்க்கிழமை இன்று வடபழனி சித்தர்கள் ஆலயத்தில், பௌர்ணமி பூஜை நடைபெற உள்ளது.. மாலை..5..30.. மணி அளவில் அபிஷேகம்,  அலங்காரம், பூஜை, அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

வடபழனி சித்தர்கள் ஆலய அன்னதான குழு.

வடபழனி முருகன் ஆலயத்தின் வடக்கு பகுதியில் நெற்குன்றம் பாதையில் சித்தர்கள் ஆலயம் அமைந்துள்ளது…

“அறுபடை வீடுகள்”

“அறுபடை வீடுகள்” என்றால், முருகப்பெருமானின் ஆறு முக்கிய இல்லங்கள் என்று பொருள். இவை ஆறு முக்கிய கோயில்கள் ஆகும். ஆறுபடை வீடுகள் என்பது, ஆறு வெவ்வேறு இடங்களில் ஆறு விதமான முருகன் கோயில்களைக் குறிக்கிறது. 

இந்த ஆறு கோயில்கள்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை. 

இந்த ஆறுபடை வீடுகளும், முருகனின் வாழ்வில் நிகழ்ந்த ஆறு முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கின்றன. ஒவ்வொரு கோயிலிலும், முருகனின் ஒரு தனித்துவமான வடிவம் வழிபடப்படுகிறது.